Wednesday, November 11, 2015

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 11

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 11: இலங்கை .இரண்டு மணித்தியாலங்களுக்குள் கோம்பை அன்வர், தென்னாட்டுக்கு அராபியர் வருகை, வணிகம், இலக்கிய முயற்சிகள், இந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றியெல்லாம் காட்சி வழியாக எளிமையாகச் சொல்லியிருக்கிறார். அவ்வாறான ஒரு முயற்சியை காட்சி ரூபமாக இல்லாவிட்டாலும் எழுத்து வழியாகவும் மேற்கொள்ளலாம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

முஸ்லிம்கள்: முழுமையான வரலாறு நம்மிடம் இருக்கிறதா? அருள் சத்தியநாதன் கோம்பையாரின் யாதும் ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு உறங்கச்..

No comments: